நினைக்க தெரிந்த மனமே – திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 9.30 மணிக்கு
விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஓர் நெடுந்தொடர், நினைக்க தெரிந்த மனமே ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் வரும் டிசம்பர் 25 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும் அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் நியாபகத்தில் இல்லை….