நினைக்க தெரிந்த மனமே – திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 9.30 மணிக்கு

விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஓர் நெடுந்தொடர், நினைக்க தெரிந்த மனமே ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் வரும் டிசம்பர் 25 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும் அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் நியாபகத்தில் இல்லை….

பகல் நிலவு – இந்த தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

ஆண்டாள் அழகர் தொடர்கதையின் அடித்த அத்யாயமாய் , அடுத்த தலைமுறையினரின் கதையக தொடங்கியது பகல் நிலவு தொடர். தற்பொழுது இந்த தொடர் 400 அத்தியாயங்களை கடந்துவிட்டது. இந்த தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை தான் இந்த கதையின் மையக் கரு. சென்ற தலைமுறையின் நட்பை காதல் உடைத்ததால். இரு குடும்பத்தினரின் தலைமுறையும் அவர்களுக்குள் காதல் கல்யாணம் என்ற விஷயத்தை தவிர்க்க முயன்றனர். ஆனால் விதியின் முடிவு வேறாக இருந்தது…

சூப்பர் சிங்கர் விஜய் டிவி சோதனைகளுக்குப்

மீண்டும் சூப்பர் சிங்கர் ஆயிரம் கனவுகளை நிஜமாக்கிய ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் என்றால் எல்லா வயதினறும் அடங்குவர். பாட்டு , ஸ்வரம், ஸ்ருதி என பாமர மக்களும் இசை மொழி பேசத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியை பார்த்து தான். 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்பொழுது உலக அளவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. நிகில் மேத்யூ, அஜீஸ், சாய் சரண், திவாகர் மற்றும்…

சின்னத்தம்பி தொடர் -திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ளது

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ஒரு தொடர்கதை தான் சின்னத்தம்பி. இந்த தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ளது. சின்னத்தம்பி ஒரு குடும்பத்தொடர், இதன் கதாநாயகன் நம்மில் ஒருவனாகவும் நம் அனைவரின் அபிமானமாகவும் ஆகிவிட்டான். அம்மா பிள்ளையாகவும், வீரனாகவும் , பெண்களை மதிப்பவனாகவும் வெகுளி கலந்த கிராமத்து பையனாகவும் வளம் வருகிறார் சின்னத்தம்பி. மொத்தத்தில் இவர், பெண்கள் அனைவரும் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்று நினைக்கும் ஒரு கனவு நாயகன். மற்றொரு பக்கம்,…

விஜய் தீபாவளி 2017 படங்கள் – மாநகரம் மட்டும் பாஹுபலி 2

விஜய் தொலைக்காட்சி நேயர்களுக்கு விஜய் தொலைக்காட்சியின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள். எந்த ஒரு பண்டிகை நாளும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி இல்லாமல் நிறைவடையாது. பண்டிகையின் நோக்கம் தனிமனித மகிழ்ச்சியா? அல்லது சமூகத்தின் மகிழ்ச்சியா? என்று சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் அளவிற்கு ஒரு சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடுவர் சுகி சிவம் தலைமையில் நிகழ்கிறது. இந்த நிகழ்ச்சியை காலை 9 மணிக்கு காணுங்கள். தீபாவளி நாளின் சிறப்பு திரைப்படமாக மாநகரம் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. இது ஒரு சூப்பர்…

பிக் பாஸ் கொண்டாட்டம்

மணி ஒன்பது ஆனவுடன் தினமும் பிக் பாஸ் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு பழக்கமாகி விட்டது. பிக் பாஸ் முடிந்து சில நாட்களே ஆகிவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை பெரும்பாலானோர் மிஸ் செய்கிறார்கள் இதன் அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிக்கு புது வரவு என்றாலும் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்திய அளவில் சோசியல் மீடியாகளிலும் வைரலாகியது. இப்படி கிடைத்த மாபெரும்…

|

கிங்ஸ் ஆஃப் டான்ஸ் – சனி மற்றும் ஞாயிறு, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்

நடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடன கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ஆமாம், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 7 முதல் ,சனி மற்றும் ஞாயிறு, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இதில் வயது வரம்பு கிடையாது, எந்த வயதில் உள்ள நடனக் கலைஞர்களும் வந்து கலந்துக் கொள்ளலாம்….

|

தமிழ் கடவுள் முருகன் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

தமிழ் தொலைக்காட்சியை திரும்பி பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ், தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அந்த நேரத்தில் என்ன நிகழ்ச்சி வரும் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களுக்கு, இன்பம் அளிக்கும் வகையில் பக்தி மிகு காவியம் ஒன்று ஆரம்பமாகவுள்ளது. அதுவே தமிழ் கடவுள் முருகன். இந்த பக்தி மிகு காவியம் வரும் அக்டோபர் 2, திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த…

பல திருப்பங்களுடன் சரவணன் மீனாட்சி தொடர்

பல திருப்பங்களுடன் சரவணன் மீனாட்சி தொடர்

சரவணன் மீனாட்சி தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர் என்பதை அனைவரும் அறிவோம். ஆயிரம் அத்யாயங்களை கடந்த இந்த தொடர், இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த கதையில் வரும் திருப்பங்களும் கதாபாத்திரங்களும் இந்த தொடரின் மிக பெரிய பலம். அதனால் தான் இன்னும் இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது.இந்த தொடரில் வரும் ரியோ மற்றும் ரட்சித்தா இருவருமே சரவணன் மீனாட்சியாக வெற்றிகரமாக சித்தரித்து வருகின்றனர். அமானுஷ்யம் நிறைந்த சமீப…