சர்பத் திரைப்படம் உலகளவில் தொலைக்காட்சியில் முதன் முறையாக – கலர்ஸ் தமிழ்

சர்பத் திரைப்படம் உலகளவில் தொலைக்காட்சியில் முதன் முறையாக – கலர்ஸ் தமிழ்

ஏப்ரல் 11 அன்று மாலை 4.00 மணிக்கும், இரவு 7.00 மணிக்கும் சர்பத் திரைப்படம் அறிமுக இயக்குனர் பிரபாகரனின் இயக்கத்தில் உருவாகி அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் திரைப்படமான சர்பத் திரைப்படத்தின் நேரடி சேட்டிலைட் ப்ரீமியர் நிகழ்ச்சியை உங்கள் தொலைக்காட்சி திரைகளுக்கு, தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ் கொண்டு வருகிறது. புகழ்பெற்ற நடிகர் கதிர், பிரபல நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் திரைக்கு புதுவரவான ரகசியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்….

சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி

சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி

இன்னும் விறுவிறுப்பானதாக மாறும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்! சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழின் பிரபலமான நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் மூலம் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), இப்போது புத்துணர்வூட்டும் ஒரு புதிய பாதையில் பயணிக்க இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சியையும் கொண்டாட்டங்களாக மாற்றவிருக்கும் சிஎஸ்கே இனி வரவிருக்கும் எபிசோடுகளில், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் கேம்ஸ்களில் பல பிரபல ஆளுமைகளையும், நட்சத்திரங்களையும் பங்கேற்குமாறு செய்திருக்கிறது….

வந்தது நீயா – தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும் கலந்த மாபெரும் கதையை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் கலர்ஸ் தமிழ்

வந்தது நீயா – தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும் கலந்த மாபெரும் கதையை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் கலர்ஸ் தமிழ்

தமிழ்நாட்டின் மிக இளமையான, முன்னணி பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், இதன் புராதன, வியப்பூட்டும் ஃபேண்டஸி கதை தொடர்களுக்காக குறிப்பாக, பெரும் வெற்றி பெற்ற நாகினி நெடுந்தொடருக்காக இலட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. இந்த அலைவரிசை, நாகினி 5-ன் தொடர் நிகழ்வாக வந்தது நீயா நெடுந்தொடரை தொடங்குவதன் மூலம் இதனை இன்னும் அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறது. பாலாஜி டெலிஃபிலிம்ஸ் – ன் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளிவரும் இந்நொடுந்தொடர், நாகினியின் அபூர்வமான உலகத்தை நமக்கு…

ராஜ பார்வை இதுவரை சொல்லப்பாடாத ஒரு காதல் காவியம் 22 மார்ச் திங்கள்-சனி 1 மணிக்கு

ராஜ பார்வை இதுவரை சொல்லப்பாடாத ஒரு காதல் காவியம் 22 மார்ச் திங்கள்-சனி 1 மணிக்கு

வரும் திங்கள் முதல் பிற்பகல் 1 மணிக்கு ராஜ பார்வை புத்தம் புதிய மெகா தொடர் ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பாகிறது. இது பார்வையற்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நேரும் ஒரு காதல் காவியம். ஸ்டார் விஜய் என்றும் தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்குகிறது. அது சீரியலாக இருந்தாலும் கேம் ஷோ அல்லது ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் நேயர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாகவேய வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேயர்கள் விரும்பும் பல அபிமான…

மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் என்ற தனது பிரபல நெடுந்தொடர்களின் மகாசங்கமத்தை ஒளிபரப்ப தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்

மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் என்ற தனது பிரபல நெடுந்தொடர்களின் மகாசங்கமத்தை ஒளிபரப்ப தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்

பார்வையாளர்களை மகிழ்வித்து, குதூகலத்தில் ஆழ்த்த வேண்டுமென்ற தனது முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் கலர்ஸ் தமிழ், அதன் பிரசித்தி பெற்ற தொடர்களான மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளை அடுத்த 2 வாரங்கள் காலஅளவில் ஒன்றாக இணைத்து ஒரு மகாசங்கம நிகழ்வாக வழங்க திட்டமிட்டிருக்கிறது. இந்த மகா சங்கம எபிசோடுகள், நித்யா (லட்சுமிபிரியா நடிப்பில்) மற்றும் சக்தி (பவித்ரா கௌடா நடிப்பில்) இரு கதாபாத்திரங்கள், அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை கண்டறிய முற்படுகின்ற ஆர்வமூட்டும் கதைக்களத்தை ஒளிபரப்பும்….

அவள் – திகில் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

அவள் – திகில் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

மார்ச் 14-ந்தேதி மாலை 4 மணிக்கு டியூன் செய்யுங்கள்; சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்த திகில் படத்தை பார்த்து மகிழுங்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. அதேபோல் இந்த வார இறுதியிலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்த முற்றிலும் திகில் நிறைந்த திரைப்படமான ‘அவள்’ என்னும் திரைப்படத்தை வரும் 14-ந்தேதி மாலை…

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் 6வது ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் 6வது ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்

ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஒரே பிரம்மாண்ட மேடையில் தோன்றும் நிகழ்ச்சிதான் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ். தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பெரியதாகவும் சிறப்பாகவும் நடக்கும்! இந்த ஆண்டும் அது நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் இனி கொண்டாட்டம் தான். வரும் ஞாயிறு முதல் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னூட்டமாக பல நிகழ்ச்சிகள் உங்கள் அபிமான விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்குகொண்டு ஜொலிக்கவிருக்கிறன்றனர்….

மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நேரலையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!

மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நேரலையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!

இந்தியாவில் மக்களால் பெரிதும் அனுசரிக்கப்படும் புனித திருவிழாவான மஹாசிவராத்திரி, பக்தர்களுக்கு ஒரு அற்புதமான தெய்வீக அனுபவத்தை உண்மையிலேயே வழங்குகிறது. சிவபெருமானின் புகழ்மாலையை உச்சரிப்பதில் தொடங்கி, இரவு முழுவதும் பிரார்த்தனைகளையும், பஜனை பாடல்களையும் பாடி நடத்தப்படும் வழிபாடு இலட்சக்கணக்கான வீடுகளில் பக்தி பரவத்தை, நேர்மறை உணர்வையும் பரப்புகிறது. இக்கொண்டாட்டத்தை இந்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் உயர்த்தும் நோக்கத்தோடு, ஈஷா யோகா அமைப்புடன் இணைந்து, கலர்ஸ் தமிழ், மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தை பிரத்யேகமாக நேரலையில் ஒளிபரப்பவிருக்கிறது. 2021 மார்ச் 11,…

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் –  பிப்ரவரி 28 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் – பிப்ரவரி 28 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (சிஎஸ்கே) என்ற பெயரில் ஒரு புத்தம்புதிய சிறப்பு நிகழ்ச்சியை தொடங்குவதன் மூலம் தனது பார்வையாளர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சத்தின் அளவை இன்னும் உயர்த்த இம்மாநிலத்தின் மிக இளமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், தயாராக இருக்கிறது. குடும்பத்தினரோடு இணைந்து, கவலைகள் இன்றி கலகலப்பாக பொழுதுபோக்க மிகப்பொருத்தமான தீர்வை பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும். கலர்ஸ் தமிழின்…

ஏலே திரைப்படம் – ஸ்டார் விஜய்யில் – 28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு

ஏலே திரைப்படம் – ஸ்டார் விஜய்யில் – 28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு

ஸ்டார் விஜய்யில் ஏலே புத்தம்புதிய திரைப்படம் திரையரங்கில் அல்லது நேரிடையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இப்படத்தை ஹலிதா ஷமீம் இயக்குகிறார். அவரது முந்தைய திரைப்படம் ‘சில்லு கருப்பட்டி’ விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஒன்றாகும். இதில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் நடித்துள்ளனர். ஏலே ஸ்டார் விஜய்யில் ஞாயிறு, 28 பிப்ரவரி அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மூவி டிரெய்லர் ஆன்லைனில் வெளியிடப்பட்டது மற்றும் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் ஒரு புதிய-யதார்த்தமான குடும்ப…